பொன்னீலனின் புத்தகங்கள்

ராஜ்ஜாவின் புத்தகங்கள்

Latest from the Blog

இரு மொழி எழுத்தாளருக்கு இரு மொழிகளிலும் விருதுகள்

     புதுச்சேரி இரு மொழி எழுத்தாளர் பேராசிரியர் ராஜ்ஜாவிற்கு அவர் படைப்பிலக்கியம் செய்யும் இரு மொழிகளிலும் (தமிழ், ஆங்கிலம்) விருதுகள் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.      மும்பையிலிருந்து வெளிவரும் ஆங்கில மாத இதழான ‘இந்தியன் எகானமி & மார்க்கெட்’ முதல் இதழில் இருந்தே இவருக்காக ஒரு பத்தியை ஒதுக்கியது. ‘புக்வொர்ம்ஸ் பைட்’ என்ற தலைப்பில் இவர் இதுவரை இதில் எழுபது சமுதாயச் சிக்கல்கள் பற்றி பேசும் கட்டுரைகளைப் படைத்துள்ளார். இவரையே தொடர்ந்து பத்தி எழுதச்சொல்லி இருக்கும்…