புதுச்சேரி இரு மொழி எழுத்தாளர் பேராசிரியர் ராஜ்ஜாவிற்கு அவர் படைப்பிலக்கியம் செய்யும் இரு மொழிகளிலும் (தமிழ், ஆங்கிலம்) விருதுகள் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். … More
Tag: Tamil Writing
(ஆ)சாமிகள் கதை பற்றி….
(அணிந்துரையாக….) ‘வானம் அளந்த அனைத்தையும் அளக்கும் ஆற்றல் இந்த நாவலுக்கு உண்டு’ என அணிந்துரையாக உரைக்கின்றேன். It sings as it soars It … More
‘காட்டுத்தனம்’ நாவல் விமர்சனம் – ஜவஹர்ஜி
காட்டை பற்றிய பல சிறுகதைகளும், நாவல்களும் வருவது வரவேற்கத்தக்கது. காட்டை பற்றிய எந்தவிதமான புரிதல்களும், தெளிவுகளும் இல்லாமல் வாழ்கிற சமூகமாகிப் போனோம் நாம். … More
முதல் மாணவன் (சிறுவர் கதைகள்) – விரைவில்
வாசிப்பு என்பது தனிமனிதனை செம்மையாக்கும் நவீன கருவி. அது அவனை செழுமையாக்குகிறது. குறிப்பாக அவனுள் சிறிதளவு மாற்றத்தை மாற வைக்கிறது. அவனின் ஒவ்வொன்றின் மீதான புரிதல் … More
உங்களோடு சில நிமிடங்கள்….
அனைவருக்கும் அன்பு வணக்கம். 2020 -ஆம் ஆண்டிற்குள் எமது நிறுவனம் மூலம் 100 புத்தகங்களை மின்னூலாக வெளியிட திட்டமிட்டிருந்ததால் எனது படைப்புகளை வெளியிட முடியாமல் போயிற்று. … More
சிந்தனைத் துளிகள்……
முட்டையிலிருந்து பிறந்த வாத்துக்குஞ்சுகள் நீரில் நீந்திச்செல்ல பயிற்சி பள்ளியில் போய் கற்க வேண்டியதில்லை. தானே நீந்திச் செல்லும். ஆனால், மனிதர்கள் எண்ணையும், எழுத்தையும் கற்க … More
கொரோனா வைரஸ்
கொள்ளைநோய் வரிசையிலே கொடியாய் பரவிடுதே! கொஞ்சநேரத் தாக்குதலால் கொன்றுதான் களித்திதே! வருவதும் தெரியாமல் வளர்வதும் உணராமல் வரவுகளாய் உயிர்களை வாரிக்கொண்டு போயிடுதே! சீனநாட்டில் பொலித்தது சிகிட்சைகளை பொய்க்குது … More